"அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்களுக்கு ஆதார் அவசியம்" - ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு..!

0 2299
"அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்களுக்கு ஆதார் அவசியம்" - ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு..!

இந்தாண்டு அமர்நாத் புனித யாத்திரை வரும் 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் யாத்திரை வரும் பக்தர்கள் ஆதார் அட்டை வழங்கவும், அல்லது தாமாக முன்வது ஆதார் அங்கீகாரத்தை சமர்பிக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments